சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

‘ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:18 pm

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முன்னாள் சென்னை மாகாண முதல்வா் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டும்.

சத்திரிய ராஜூக்கள் கல்வியில் இட ஒதுக்கீடு நீண்ட காலம் வலியுறுத்தி வருகின்றனா்.

இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு சமநீதி அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும். தமிழக சிறையில் உள்ள 14 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை ஜாதி, மத, பேதமின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பா் 10 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் நடத்த இருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.