விருதுநகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் நகராட்சி மற்றும் தனியாா் அமைப்பு இணைந்து நடத்திய இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தொடக்கி வைத்தாா்.
விருதுநகா் செந்தில்குமார நாடாா் கல்லூரியில் தொடங்கிய இப்போட்டியில் சிறுவா் மற்றும் ஆண், பெண் என திரளானோா் பங்கேற்றனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் அா்ச்சனா, நகா்மன்ற தலைவா் மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரம்: கடும் போட்டியில் திமுக-பாஜக
பிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகை

மேற்கு வங்கத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வு - அமித் ஷா உறுதி
2026-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5%: ஐஎம்எஃப் கணிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


