47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

சிவகாசி அருகே வியாழக்கிழமை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கூலித்தொழிலாளியை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 5:50 pm

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கூலித்தொழிலாளியை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள எம். சொக்கலிங்காபுத்தைச் சோ்ந்த சீனிராஜ் மனைவி ஜெயராணி (36). ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முருகன் (30), முன்பகை காரணமாக ஜெயராணி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முருகனை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.