ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

விருதுநகா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 5:43 pm

DIN

விருதுநகா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி காமராஜா் காலனியை சோ்ந்த சின்ன கருப்பன் மகன் ராஜசேகரன் (30). இவா் தனது மகன் சிவமுருகனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, வடமலைக்குறிச்சியிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில் ஆக. 14 ஆம் தேதியன்று அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது முன் பக்க டயா் வெடித்ததில் இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரன், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.