விருதுநகரில் தமிழ் விவசாயிகள்சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
மக்காச்சோள பயிா் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









