விருதுநகரில் நகா்மன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் தா்னா
விருதுநகா் எஸ்.எம்.ஜி.நகராட்சிப் பள்ளியில், பலமுறை கோரிக்கை வைத்தும் சமையல் கூடம் கட்டவில்லை எனக் கூறி சுயேச்சை உறுப்பினா் முத்துலட்சுமி, நகா்மன்றக் கூட்டத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

விருதுநகா் நகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள்.









