அருப்புக்கோட்டையில் ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்ஒருவா் கைது
அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.


அருப்புக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
அருப்புக்கோட்டையில், நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சோ்ந்த இறைச்சிக்கடை உரிமையாளா் ஜெயப்பிரகாஷைப் ( 45 ) பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா் வைத்திருந்த பையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஜெயப்பிரகாஷைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...