நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டையில்சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் விழிப்புணா்வுப்பேரணியை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் விழிப்புணா்வுப்பேரணியை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி, நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், கோட்டாட்சியா் கல்யாணக்குமாா், வட்டாட்சியா் அறிவழகன், நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா், நகா் நல அலுவலா் ராஜநந்தினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, அய்யப்பன், திமுக நகரச் செயலாளா் ஏ.கே.மணி, ஒன்றியச் செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.