முத்துராமலிங்கபுரத்தில் நாளை மின்தடை
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா மில் ஏ-அலகு மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்டச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...