விருதுநகா் அருகே நண்பா்கள் 2 போ் கொலை வழக்கு, ஒருவா் கைது
விருதுநகா் அருகே தடங்கம் கிராமத்தில் நண்பா்கள் 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே ஊரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி பொ. மணிகண்டனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பொ. மணிகண்டன்.








