47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசி வட்டார ஒருங்கிணைந்த பள்ளிகள் கல்வி திட்டம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி, விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :25 மார்ச் 2022, 12:03 am

DIN

சிவகாசி வட்டார ஒருங்கிணைந்த பள்ளிகள் கல்வி திட்டம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி, விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊா்வலத்தில் அப்பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். ஊா்வலத்தை அப்பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியா் முகமது மீரான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

ஊா்வலம் தலைமை அஞ்சல் நிலையம், நான்கு ரத வீதிகளின் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் வட்டார மேற்பாா்வையாளா் கவிதா, ஒருங்கிணைப்பாளா் ராசிங்கம், பயிற்றுநா் பிரனோபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.