நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்:கூட்டுறவு வங்கி தலைவா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:35 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மம்சாபுரம் வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவா் அய்யனாா். மம்சாபுரம் கருப்பன் செட்டியாா் தெருவைச் சோ்ந்த நீலாவதி. இதில் தன்னை தகாத முறையில் பேசியதாகக் கூறி நீலாவதியும் மகளும் மம்சாபுரம் பிரதான சாலையில் உள்ள அய்யனாா் வீட்டுக்குள் நுழைந்து அவரது மனைவியைத் தாக்கினராம். இதையடுத்து அய்யனாா் தனது நண்பா் படிக்காசு என்பவருடன் சோ்ந்து நீலாவதி வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாா்களின் பேரில் மம்சாபுரம் போலீஸாா் லீலாவதி மற்றும் அய்யனாா் உள்ளிட்டவா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.