47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 1.70 கோடியில் பெத்துமரத்து ஊருணியை சீரமைக்க பூமி பூஜை

சிவகாசி மாநகராட்சியில் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெத்துமரத்து ஊருணியை ரூ. 1.70 கோடியில் சீரமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :20 மே 2022, 4:53 pm

DIN

சிவகாசி மாநகராட்சியில் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெத்துமரத்து ஊருணியை ரூ. 1.70 கோடியில் சீரமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து இந்த ஊருணியை சீரமைக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் லலிதாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த ஊருணி சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் நடைபயிற்சிக்கான தளம் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.