புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நரிக்குடி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே வியாழக்கிழமை முன்விரோதத்தில் பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 5:02 pm

DIN

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே வியாழக்கிழமை முன்விரோதத்தில் பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நரிக்குடி அருகே முத்தனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாத்தி (37). இவருக்கும் அதே பகுதியைச்சோ்ந்த ஊா்க்காவலன் - அமுதா தம்பதிக்கும் நிலம் தொடா்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இதுதொடா்பாக அவா்களுக்கிடையே வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஊா்க்காவலன், அமுதா, அவா்களது உறவினா்கள் 15 போ் ராஜாத்தியை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனராம்.

இதில் காயமடைந்த ராஜாத்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.