நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகள் கடத்தல்: தந்தை மீது வழக்கு

 ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திச் சென்ாக தந்தை மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:20 pm

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திச் சென்ாக தந்தை மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைத் தலைவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஜெகன் (22). இவா் கோவிந்தன் நகா் காலனியைச் சோ்ந்த லேமினா (20) என்பவரை காதலித்து அக்டோபா் 3-ஆம் தேதி திருமணம் செய்தாா். பின்னா் வத்திராயிருப்பு நோக்கி தம்பதியா் சென்ற போது, வ. புதுப்பட்டி விலக்கு அருகே லேமினாவின் தந்தை பாண்டியன், வலுக்கட்டாயமாக மகளை கடத்திச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரில் வத்திராயிருப்பு போலீஸாா் பாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.