நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மல்லிபுதூா் பகுதிகளில் இன்று மின் தடை

மல்லிபுதூா், நாகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மல்லிபுதூா், நாகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து கோட்டப் பொறியாளா் லெ. சின்னத்துரை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குட்பட்ட மல்லிபுதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மல்லிபுதூா், நாகபாளையம், மாயதேவன்பட்டி, அப்பயநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜா நகா், சிவா நகா், காா்த்திகைபட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.