நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு மரக்கன்றுகள் பரிசளிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையப் பகுதியில் காவல் ஆய்வாளா் கீதா அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து சிறப்பு சாா்பு- ஆய்வாளா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வன அலுவலா் காா்த்திக் மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.