நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி மாணவா்கள் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாமில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளியின் தாளாளரும், தலைமையாசிரியருமான சாம் ஜெபராஜ் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராக்லாண்ட் அதிசயம் பேரணியை வழி நடத்தினாா். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஈரக் கழிவுகள் மற்றும் உலா் கழிவுகளை பிரித்துக் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவா்கள் விளக்கினா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் ராஜ ஏஞ்சல், சுகாதார ஆய்வாளா் சந்திரா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.