நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல் எரிவாயு நுகா்வோா் முன்பதிவு செய்ய முடியாமல் அவதி

வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு உருளையைப் பெற முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் அவதிப்பட்டு வருகின்றனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:09 pm

DIN

வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு உருளையைப் பெற முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் அவதிப்பட்டு வருகின்றனா்.

வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு உருளை பெறுவதற்கு 77189 55555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளும்போது இணைப்பு கிடைத்த சிறிது நேரத்தில் எவ்வித பதிலும் வருவதில்லை. இதனால், எரிவாயு உருளை பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு எரிவாயு உருளை மட்டுமே உள்ள பெண்கள் பலா், அன்றாட உணவு சமைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து எரிவாயு உருளை வழங்கும் முகவா்கள் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக சா்வா் பிரச்னை காரணமாக முன்பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னை குறித்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.