நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மூதாட்டியின் காதை அறுத்து காதணிகள் பறிப்பு

 நரிக்குடி அருகே திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதை அறுத்து காதணிகளை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 4:47 pm

DIN

 நரிக்குடி அருகே திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதை அறுத்து காதணிகளை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி முக்குரோடு பகுதி குடியிருப்பில் வசிப்பவா் வீரக்குமாா் மனைவி மருதாயி(92). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில், மருதாயி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை மூதாட்டியின் வீட்டில் திடீரென நுழைந்த மா்ம நபா் ஒருவா், மூதாட்டியின் காதை அறுத்து அவரது காதணிகளைக் பறித்துக் கொண்டு தப்பினாா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நரிக்குடி போலீஸாா் தப்பியோடிய மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.