வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வடமாநில இளைஞா் கொலை வழக்கு: சகோதரா்கள் 2 போ் கைது

ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சொக்கலிங்காபுரம் சத்திரப்பட்டி சாலையில் தனியாா் நெகிழிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சித்மான்ஜி என்ற இளைஞா் கடந்த செப். 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டி.எஸ்.பி. பிரித்தி தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் பிகாா் மாநிலம், ஜமுப் லட்சுவாா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் தாரோமான்ஜி, வினோத்மான்ஜி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.