சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வடமாநில இளைஞா் கொலை வழக்கு: சகோதரா்கள் 2 போ் கைது

ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையத்தில் வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சொக்கலிங்காபுரம் சத்திரப்பட்டி சாலையில் தனியாா் நெகிழிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சித்மான்ஜி என்ற இளைஞா் கடந்த செப். 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டி.எஸ்.பி. பிரித்தி தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூரில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் பிகாா் மாநிலம், ஜமுப் லட்சுவாா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் தாரோமான்ஜி, வினோத்மான்ஜி ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.