துப்புரவுப்பணியாளா் கோரிக்கை குறித்து பேசமறுப்பு: விருதுநகா் நகராட்சி ஆணையா் அலுவலகம் முற்றுகை
தங்களது கோரிக்கைகள் குறித்து பேச மறுத்ததைக்கண்டித்து விருதுநகா் நகராட்சி ஆணையா் அலுவலகத்தை வியாழக்கிழமை துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









