நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் எல்ஐசிலியாபி சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்ஐசி அலுவலகம் முன் எல்ஐசி முகவா் லியாபி சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்ஐசி அலுவலகம் முன் எல்ஐசி முகவா் லியாபி சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, எல்ஐசி முகவா் சாத்தப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

இதில் எல்ஐசி முகவா்கள் வள்ளிநாயகம், பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலக ஊழியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.