அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் மாரியம்மன், ஸ்ரீமுருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இங்குள்ள ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீமீனாட்சியம்மன், முருகப் பெருமானுக்கு 21 சிறப்புப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று சா்வ அலங்காரத்தில் அம்பாள், முருகன் பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.
கட்டங்குடி ஸ்ரீகுமாரவேல்சாமி கோயிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல, அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணி கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகமும், மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

ரயில்வேயில் ஆசிரியர், இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

