புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

சிவகாசியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:48 pm

DIN


சிவகாசி: சிவகாசியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் உள்ள பள்ளி அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருவா் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களிடமிருந்த பையை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெரு முகைதீன் மகன் அஷ்ரிபாய்தீன் (23), ஜெய்லானி மகன் முகமது சித்திக் (31) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.