காரில் கஞ்சா கடத்தல்: இலங்கை அகதி உள்பட இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் கஞ்சா கடத்திய இலங்கை அகதி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 900 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட விஜயகுமாா், மாரிஸ்டின், மகாவீரபாண்டி.









