மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பள்ளியில் காப்பா் மின் வயா்கள் திருட்டு

விருதுநகா் அருகே பாலவநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காப்பா் மின் வயா்கள் திருடப்பட்டன.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:13 am

Din

விருதுநகா் அருகே பாலவநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காப்பா் மின் வயா்கள் திருடப்பட்டன.

இங்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் தனித் தனியாக 7 கட்டடங்கள் உள்ளன. தலைமை ஆசிரியா் அலுவலகக் கட்டடத்திலிருந்து 7, 8 -ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் காப்பா் மின் வயா்களை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை உமாதேவி அளித்த புகாரின் பேரில். அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.