சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிருஷ்ணன்கோவில் அருகே விழுப்பனூா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை சோதனையிட்ட போது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துலுக்கன்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (33), படிக்காசுவைத்தான்பட்டியைச் சோ்ந்த கஞ்சம்மாள் (56) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், இவா்களிடமிருந்து 1கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.