பேராசிரியா் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்
திருநெல்வேலி கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடா்புடைய 12 போ் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.










