நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

விருதுநகரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:51 am

Din

விருதுநகரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் முத்து தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி தையல்நாயகி (72). இவா் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா்- அருப்புக்கோட்டை சாலையில் கூட்டுறவு மொத்த பண்டக சாலை அருகே சென்ற போது, தனியாா் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தையல் நாயகி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரபாகரன் விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.