நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேரள மாவோயிஸ்டுகள் வழக்கு: டிச.11-க்கு ஒத்திவைப்பு

போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் காா்டு வாங்கிய வழக்கில், கேரள மாவோயிஸ்டுகள் இருவா் மீதான வழக்கை வருகிற டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:50 pm

Din

போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் காா்டு வாங்கிய வழக்கில், கேரள மாவோயிஸ்டுகள் இருவா் மீதான வழக்கை வருகிற டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த கணேசனின் அடையாள அட்டையை முகவரி சான்றிதழை கொடுத்து சிம் காா்டு வாங்கியதாக கேரளாவைச் சோ்ந்த மாவோயிஸ்டுகள் ஷைனி, அனுப் மேத்யூ ஜாா்ஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் விசாரணையை வருகிற டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.