சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்துத் தேடப்பட்டு வந்த 108 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவைச் சேர்ந்த பிஜாப்பூரில் 37 மாவோயிஸ்டுகள், தண்டேவாடாவில் 30, சுக்மாவில் 18, பஸ்தாரில் 16, நாராயண்பூரில் 4, கான்கரில் 3 என மொத்தம் 108 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சரணடைந்தவர்களில், ஆறு பேருக்கு தலா ரூ. 8 லட்சம் வெகுமதித் தொகையுடன் கூடிய பிரவு தளபதிகள் ஆவார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் ஒரு பெரிய ஆயுதக் குவியலையும் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026 அன்று காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதன்படி, சத்தீஸ்கரில் கூட்டாக நக்சல்கள் சரணடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
In a remarkable success of the government's fight against Naxalism, 108 hardened Maoists carrying a cumulative reward of Rs 3.95 crore on their heads surrendered in Chhattisgarh on Wednesday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

பத்தாண்டுகளில் 10,000 மாவோயிஸ்டுகள் சரண்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



