அக்.14-ல் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தால் நடத்தப்படும் பட்டாசுத் தொழிலாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 14-ஆம் தேதி தொடங்குகிறது என அந்த அமைப்பின் சிவகாசி இணை இயக்குநா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.










