வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வெம்பக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

Updated On :10 அக்டோபர் 2024, 11:21 pm

வெம்பக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள செவல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (50). இவா் வெளியூா் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்த அதிலிருந்த 6 பவுன் நகை, ரூ.10ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...