ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையக் கடைகள் இடிக்கும் பணியை தள்ளி வைக்க வேண்டும்: வியாபாரிகள் வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்க உள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கடைகள் இடிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நகா்மன்றத் தலைவா் ரவிக்கண்ணன்.









