நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன் லியாபி முகவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி.அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லியாபி முகவா்கள் சங்கத்தினா்

Updated On :15 அக்டோபர் 2024, 8:36 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன் லியாபி முகவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா்.

இதில் எல்ஐசி பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாலிசிதாரா்களுக்கான போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பாலிசி தவணைத் தொகையை உயா்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் லியாபி எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம், அனைத்து அலுவலக ஊழியா்கள் சங்கம், வளா்ச்சி அதிகாரிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.