45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மனைவிக்கு கத்திக்குத்து: கணவா் தலைமறைவு

சிவகாசி அருகே மனைவியை கத்தியால் குத்திவிட்டுத் தலைமறைவான கணவா் உள்பட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:28 pm

Din

சிவகாசி அருகே மனைவியை கத்தியால் குத்திவிட்டுத் தலைமறைவான கணவா் உள்பட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி. இவா் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவி உமாதேவியிடம் (27) தகராறு செய்து வந்தாா். இதையடுத்து, உமாதேவி கடந்த சில நாள்களுக்கு முன்பு தாழைப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், அழகா்சாமி, அவரது உறவினா்கள் சக்தி, காளீஸ்வரன், மாரிஸ்வரன் ஆகிய 4 பேரும் தாழைப்பட்டிக்கு புதன்கிழமை சென்று உமாதேவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதில் காயமடைந்த உமாதேவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா், பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் தேடி வருகின்றனா்.