கோயிலுக்குச் சொந்தமான ரூ.20 கோடி விளைநிலங்கள் மீட்பு
ராஜபாளையம் அருகே நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.20 கோடி விளைநிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

தேவதானத்தில் கோயில் விளைநிலங்களை மீட்ட இந்து சமய அறநிலையத் துறையினா்.









