காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

சிவகாசியில் கீழே தவறவிட்ட ரூ.15 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image

சிவகாசியில் தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா் அனந்தவன பேச்சிமுத்து.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:16 am

Din

சிவகாசியில் கீழே தவறவிட்ட ரூ.15 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வேலாயுதம் சாலையில் கிடந்த ரூ.15 ஆயிரத்தை, அந்த வழியே சென்ற போக்குவரத்துக் காவலா் அனந்தவன பேச்சிமுத்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் வெற்றி முருகனிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாரின் விசாரணையில், அருண்குமாா் என்பவா் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, பையில் வைத்திருந்த பணத்தை தவறவிட்டது தெரிய வந்தது. போலீஸாரின் உரிய விசாரணைக்குப் பின்னா், அவரை அழைத்து ரூ.15 ஆயிரத்தை போக்குவரத்துக் காவலா் அனந்தவன பேச்சிமுத்து ஒப்படைத்தாா்.