சிவகாசியில் லாரி கிடங்கில் தீ: பல லட்சம் ரூபாய் பட்டாசுகள் நாசம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் புதன்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

சிவகாசியில் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் புதன்கிழமை மாலை நேரிட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.










