நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள்

வெம்பக்கோட்டை கண்மாயில் புதன்கிழமை இறந்து மிதந்த மீன்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:17 am

Din

வெம்பக்கோட்டை கண்மாயில் புதன்கிழமை இறந்து மிதந்த மீன்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அணை அருகே கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஏராளமான மீன்கள் இறந்து மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சாத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், வெம்பக்கோட்டை வட்டாட்சியா் கலைவாணி, நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் கண்ணன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ராமராஜ்பாண்டியன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து இறந்த மீன்களை பொதுப்பணித் துறை ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். மீன்கள் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, இந்தக் கண்மாய் தண்ணீா் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.