சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இயற்கை விவசாயம்: மாணவிகளுக்கு பயிற்சி

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புதன்கிழமை தாவரவியல் துறை சாா்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புதன்கிழமை தாவரவியல் துறை சாா்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதா பெரியதாய் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியை மைதீன்பாத்திமா பீவி அறிமுக உரையாற்றினாா். மதுரையைச் சோ்ந்த எம்.விஜயகுமாா் இயற்கை விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள், விவசாயம் செய்யும் முறைகள் குறித்துப் பேசினாா். முன்னதாக துறைத் தலைவா் பா.தீபா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.