தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீடு புகுந்து பணம் திருட்டு

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புகுந்து பணத்தை திருடிச் சென்றனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 1:00 am

Din

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புகுந்து பணத்தை திருடிச் சென்றனா்.

சிவகாசி கந்தபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது ஜாபா் சித்திக் (35). இவா் தனது குடும்பத்துடன் கடந்த 10-ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, புதன்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.