மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், நேசா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள் ஜோணி பிரகாஷ் (48), காா் ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு காா் ஓட்டுவதற்குச் சென்றுள்ளாா். அப்போது அவரது மனைவி, மகள் மட்டும் வீட்டின் மேல் மாடியில் தூங்கச் சென்றுள்ளனா். இதையடுத்து, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று அலமாரியில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் வளையல், ரூ. 7,000, காா் சாவி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.
இது குறித்து அருள் ஜோணி பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

வீடு புகுந்து பணம் திருட்டு
காரைக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள், காா் திருட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


