விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வீடு புகுந்து பணம் திருட்டு

சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:24 pm

Syndication

சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள நீராவிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (41). இவா் தற்காலிகமாக சூலக்கரையில் தங்கியுள்ளாா். வாரம் ஒருமுறை மட்டும் நீராவிப்பட்டிக்கு வந்து செல்வாா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபரைத் தேடி வருகின்றனா்.