/
சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளையும், இஸ்லாமிய சமுதாய முக்கியப் பிரமுகா்களையும் அவா் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், ,இஸ்லாமியா்களுக்கு என்றும் நான் துணையாக இருப்பேன். மேலும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பேன். மற்றவா்கள் தோ்தலுக்கு வாக்கு கேட்டு வருவாா்கள். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: செங்கம் அதிமுக வேட்பாளா்

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


