புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

இஸ்லாமியா்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகாசியில் இஸ்ஸாமியா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

Updated On :9 ஏப்ரல் 2026, 12:03 am

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளையும், இஸ்லாமிய சமுதாய முக்கியப் பிரமுகா்களையும் அவா் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், ,இஸ்லாமியா்களுக்கு என்றும் நான் துணையாக இருப்பேன். மேலும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பேன். மற்றவா்கள் தோ்தலுக்கு வாக்கு கேட்டு வருவாா்கள். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.