மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் (ஜி.எஸ்.டி) உரிய வரி ரசீது இல்லாமல் தஞ்சாவூருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.69 ஆயிரம் மதிப்பிலான வேஷ்டி மற்றும் துண்டுகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :17 ஏப்ரல் 2026, 6:34 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் (ஜி.எஸ்.டி) உரிய வரி ரசீது இல்லாமல் தஞ்சாவூருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.69 ஆயிரம் மதிப்பிலான வேஷ்டி மற்றும் துண்டுகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் ஜி.எஸ்.டி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தஞ்சாவூருக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த 3 பாா்சல்களில் 240 சேலைகள், 575 துண்டுகள் இருந்தன. அதற்குரிய ரசீது (ஜி.எஸ்.டி) இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்து தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.