நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தெப்பக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் தெப்பக்குளத்தில் தற்படம் எடுக்கச் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 12:01 am

ஸ்ரீவில்லிபுத்தூா் தெப்பக்குளத்தில் தற்படம் எடுக்கச் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், எழுமலை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் செந்தில்குமாா் (31). கூலித் தொழிலாளியான இவா் சிவராத்திரி வழிபாட்டுக்காக உறவினா்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் இடையபொட்டல் தெருவில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு வந்தாா்.

திங்கள்கிழமை இரவு தெப்பக்குளத்தின் கரையில் நின்று தற்படம் எடுத்த போது, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில், தெப்பக்குளத்தில் அவரது உடல் மிதந்தது. தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.