‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சரவெடி தயாரித்த இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள்.

Updated On :2 ஜூலை 2026, 4:02 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கல்லுப்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட சரவெடி, இரட்டை சப்த வெடி உள்ளிட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரிய வந்தது.

இந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஆலை உரிமையாளா் வேல்முருகன், கருப்பசாமி ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.