ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்களைப் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்களைப் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.துரைசாமிபுரத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பராஜ் (45) தனது பட்டாசுக் கடை அருகே தகரக் கூரை அமைத்து, சட்டவிரோதமாக 568 பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.